மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா, இலங்கையிலும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் சென்னையில் நியூஸ்…
View More இலங்கையிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! – செந்தில் தொண்டமான்Karunanidhi
கத்தரிக்காய் தெரியும்..! முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பி சாப்பிட்ட முள்ளுக் கத்தரிக்காய் பற்றி தெரியுமா??
கத்தரிகாய் என்றால் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்க முடியும். அதென்ன பிரியாணி? பிரியாணி விரும்பி சாப்பிடுவோர் நிச்சயமாக கத்தரிக்காய் பச்சடியும் சேர்த்து ஒரு பிடி பிடித்துவிடுவார்கள். கத்தரிக்காயில் பல வகை இருக்கிறது. எண்ணை…
View More கத்தரிக்காய் தெரியும்..! முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பி சாப்பிட்ட முள்ளுக் கத்தரிக்காய் பற்றி தெரியுமா??தமிழ் திரைத்துறைக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் உள்ள தொடர்பு!! நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா?
நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா? என்கிற கேள்விதான், தற்போதைய ஹாட் டாபிக். தமிழ் திரைத்துறைக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…. தமிழ்நாடு அரசியலுக்கும் திரைத்துறைக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு.…
View More தமிழ் திரைத்துறைக்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் உள்ள தொடர்பு!! நாடறிந்த நடிகர் விஜய் நாடாளுவாரா?சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்- நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான நூற்றாண்டு தொடக்க விழா சென்னை கலைவாணர்…
View More சென்னையில் கருணாநிதி பெயரில் பன்னாட்டு அரங்கம்- நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின்!! – மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் புகழாரம்
அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின் என்று மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது…
View More அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின்!! – மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் புகழாரம்பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?
சென்னை மெரினா கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க…
View More பேனா நினைவு சின்னத்திற்கு அனுமதி – நிபந்தனைகள் என்னென்ன?தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம்பெறும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று கேள்வி நேரத்தின்போது…
View More தமிழ் பாடப்புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! – சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புநின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது…
கருணாநிதி உரையாடல் எழுதிய பூம்புகார் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரிகளை பாட மறுத்தார் கே.பி.சுந்தராம்பாள். ஆத்திகம் உரைக்கும் எனது குரல், நாத்திகத்தை ஒலிக்காது என மறுத்தது குறித்த கட்டுரை இது… “இந்திய அரசியலில்…
View More நின்று கொல்லும் தெய்வம் இங்கே வந்து விட்டது…கருணாநிதி இல்லம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம் – அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு
நாகையில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில்,1989ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில்…
View More கருணாநிதி இல்லம் முன்பு மக்கள் நலப் பணியாளர்கள் உண்ணாவிரதம் – அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்புமறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசு
மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள், கருணாநிதியின் சமாதி உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் மற்றும் நினைவிடங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு…
View More மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி நினைவிடங்கள் உரிய அனுமதியுடனே அமைக்கப்பட்டுள்ளன -தமிழ்நாடு அரசு