“திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுக அரசு தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிப்பதாக மத்திய இனை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “திமுக அரசு பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

“செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

View More “செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“வரும் 5ம் தேதி செய்தியாளர், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன்” – செங்கோட்டையன் பேட்டி!

செப்டம்பர் 5ம் தேதி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “வரும் 5ம் தேதி செய்தியாளர், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன்” – செங்கோட்டையன் பேட்டி!

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் பலி!

தெற்கு காசாவில் உள்ள பிரதான மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – 15 பேர் பலி!

பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன் அனுப்பியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு – முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

பிகார் மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

View More பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு – முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

“பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது” – அண்ணா பல்கலை.வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக் கூடாது என சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “பத்திரிக்கையாளர்களை துன்புறுத்தக் கூடாது” – அண்ணா பல்கலை.வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

“பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின்…

View More “பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!

உசிலம்பட்டி அருகே அரசு பள்ளியில் தேசிய பத்திரிக்கையாளர் தினத்தைமுன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை ஆசிரியர்கள் மாணவர்கள்கௌரவபடுத்தினர். தேசிய பத்திரிக்கையாளர் தினம் நாளை 16.11.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம்…

View More உசிலம்பட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் கொண்டாடிய தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!

இஸ்ரேல் தாக்குதல் – 14 குழந்தைகள் உட்பட 38 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… #Lebanon-ல் 3 பத்திரிகையாளர்களும் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர். கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல்…

View More இஸ்ரேல் தாக்குதல் – 14 குழந்தைகள் உட்பட 38 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… #Lebanon-ல் 3 பத்திரிகையாளர்களும் உயிரிழப்பு!