காஸா மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர். கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல்…
View More இஸ்ரேல் தாக்குதல் – 14 குழந்தைகள் உட்பட 38 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு… #Lebanon-ல் 3 பத்திரிகையாளர்களும் உயிரிழப்பு!Journalists
“நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” – சபாநாயகருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்!
“பத்திரிக்கையாளர்கள் நாடாளுமன்றத்தை அணுகுவதைத் தடுப்பது அவர்களின் தொழில்சார் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது எனவே கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகள்…
View More “நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” – சபாநாயகருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்!சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்!
2024-மக்களவைத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை இனம் கண்டு சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்கிறது நியூஸ்7 தமிழ். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில்…
View More சக்தி கலெக்டிவ் உண்மை சரிபார்ப்பு சர்வதேச குழு பங்களிப்பில் போலி செய்திகளை இனம் கண்டு மக்களுக்கு எடுத்துரைத்ததில் பெருமிதம் கொள்ளும் நியூஸ்7 தமிழ்!நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் : 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி அருகே நக்கீரன் செய்தியாளர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பள்ளி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து நக்கீரன் இதழினி செய்தியாளர் பிரகாஷ்…
View More நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் : 5 பேர் கைது“அரசுக்கு எதிராக மக்கள் தூண்டப்படுகின்றனர்” – திரிபுரா அமைச்சர்
சமீபத்தில் திரிபுராவில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்கள் அரசுக்கு எதிராக மக்களை தூண்டியுள்ளனர் என திரிபுரா மாநிலத்தின் தொழில்நுட்ப துறை அமைச்சர் சுசாந்தா சவுத்ரி விமர்சித்துள்ளார். பங்களாதேஷில் கடந்த சில நாட்களுக்கு முன் துர்கா…
View More “அரசுக்கு எதிராக மக்கள் தூண்டப்படுகின்றனர்” – திரிபுரா அமைச்சர்