மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்; நேரக்குறைப்பு இல்லை – அரசு அதிகாரிகள் தகவல்

பொங்கலையொட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் எதுவும் குறைக்கப்படவில்லை என்று கால்நடை பராமரிப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும்…

View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்; நேரக்குறைப்பு இல்லை – அரசு அதிகாரிகள் தகவல்

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு – மாவட்ட ஆட்சியர்

  மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொங்கல்…

View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைனில் முன்பதிவு நிறைவு – மாவட்ட ஆட்சியர்

சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான…

View More சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; வெற்றி பெறுவோருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்காக இரண்டடுக்கு வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும்  சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பிலும், சிறந்தவீரருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார்பரிசாக வழங்கப்படும் என அலங்காநல்லூர் ஜல்லிகட்டு கமிட்டி…

View More உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; வெற்றி பெறுவோருக்கு முதலமைச்சர் சார்பில் பரிசு

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த முன்பதிவு வரும் 12 -ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழர்களின்…

View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

வாடிவாசலுக்கு தயாராகும் இலங்கை முன்னாள் அமைச்சரின் காளைகள் – காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்

இலங்கை முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் பாய தயாராகி வருகின்றன. பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தது. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள்…

View More வாடிவாசலுக்கு தயாராகும் இலங்கை முன்னாள் அமைச்சரின் காளைகள் – காத்திருக்கும் மாடுபிடி வீரர்கள்

புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தோடு நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 484 காளைகள் களம் கண்ட நிலையில் போட்டியின்போது காளைகள் பாய்ந்ததில் 74 பேர் காயமடைந்தனர்.…

View More புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி…

View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாவட்ட நிர்வாகம்

தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 800 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில்…

View More தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

ஜன.8ம் தேதி தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு – கோட்டாட்சியர் அறிவிப்பு

கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்தது.…

View More ஜன.8ம் தேதி தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு – கோட்டாட்சியர் அறிவிப்பு