பாலமேடு ஜல்லிக்கட்டு: இதுவரை 31 பேர் காயம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் இதுவரை 31 பேர் காயமடைந்துள்ளனர்.  உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இரண்டாவது போட்டியான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.  மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி…

View More பாலமேடு ஜல்லிக்கட்டு: இதுவரை 31 பேர் காயம்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சிறந்த காளைக்கான பரிசை பெற்றுக்கொண்ட உரிமையாளர்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான பரிசை வேலு என்ற காளைக்காக அதன் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்தி காரை பெற்றுக்கொண்டார். உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம்…

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – சிறந்த காளைக்கான பரிசை பெற்றுக்கொண்ட உரிமையாளர்!

சிறப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – முதல் 3 பரிசுகளை பெற்ற வீரர்கள்!

விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், முதல், இரண்டாம் மற்றும் 3ம் இடத்தை பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி,…

View More சிறப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – முதல் 3 பரிசுகளை பெற்ற வீரர்கள்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.  

View More மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. Live Updates…

சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான…

View More சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை