சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான…

View More சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த முன்பதிவு வரும் 12 -ஆம் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழர்களின்…

View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அதிகாரியாக கோவை மாவட்ட கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பெருமாள்சாமி…

View More ஜல்லிக்கட்டை கண்காணிக்க குழு அமைப்பு!