#Assam | 20 அடி உயர சுவர்… வெறும் பெட்ஷீட், லுங்கி மட்டும் தான்… அசால்ட்டாக சிறையில் இருந்த தப்பிய கைதிகள்…!

அசாம் சிறையில் இருந்து 5 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள மோரிகான் மாவட்ட சிறையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் 5 பேர்…

View More #Assam | 20 அடி உயர சுவர்… வெறும் பெட்ஷீட், லுங்கி மட்டும் தான்… அசால்ட்டாக சிறையில் இருந்த தப்பிய கைதிகள்…!