தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான…
View More இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு – பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு!Mahmood Qureshi
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு…
View More இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!