கோழியின் வாயிலிருந்து நெருப்பு வெளியாகும் வீடியோ வைரல் – பறவைக் காய்ச்சல் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

இறந்த கோழி வாயிலிருந்து நெருப்பை வெளியிடுவதை காட்டும் ஒரு வீடியோ பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி என்ற கூற்றுடன் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

View More கோழியின் வாயிலிருந்து நெருப்பு வெளியாகும் வீடியோ வைரல் – பறவைக் காய்ச்சல் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

பறவைக் காய்ச்சல் எதிரொலி – ராஞ்சியில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் அழிப்பு!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன. கேரள மாநிலம்,  ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் கடந்த மாதம் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து…

View More பறவைக் காய்ச்சல் எதிரொலி – ராஞ்சியில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் அழிப்பு!

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதிக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட…

View More பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ளது.   கேரள மாநிலம்,  ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன.  இதையடுத்து…

View More பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

பறவை காய்ச்சல் எதிரொலி : தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவ கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன.  இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில்,  அங்குள்ள…

View More பறவை காய்ச்சல் எதிரொலி : தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.  அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.…

View More கறந்த பாலில் பறவைக் காய்ச்சல் வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு… பறவைக் காய்ச்சல் காரணமா?

உலகின் தெற்கு கண்டமான அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறந்ததன் பின்னணியில் புவிவெப்பமயமாதல் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என ஆராயப்படுகின்றன. மனிதனின் காலடி அதிகம் தீண்டாத அரிய பிராந்தியங்களில் ஒன்று அண்டார்டிகா…

View More அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு… பறவைக் காய்ச்சல் காரணமா?

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! 14,000 பறவைகள் அழிப்பு!

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம்…

View More ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! 14,000 பறவைகள் அழிப்பு!

பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

கேரளாவில் வேகமாக பரவிவரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக, தமிழக கேரள எல்லை சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தமிழக கேரள எல்லையை…

View More பறவை காய்ச்சல் எதிரொலி – கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

ராஜஸ்தானில் புதிய பிரச்சனையாக உருவெடுத்த பறவைக் காய்ச்சல்!

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கொரோனாவின் கோர பிடியில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை. மக்களின் வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் இருந்து…

View More ராஜஸ்தானில் புதிய பிரச்சனையாக உருவெடுத்த பறவைக் காய்ச்சல்!