இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது.…
View More அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு தொற்று உறுதி!General 1
‘மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்…ஆனால், அச்சம் வேண்டாம்…’ – மன்சுக் மாண்டவியா
‘நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆனால், அச்சம் அடையத் தேவையில்லை’ என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்…
View More ‘மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்…ஆனால், அச்சம் வேண்டாம்…’ – மன்சுக் மாண்டவியாகேரளாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி – புதிதாக 292 பேருக்கு பாதிப்பு!
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்த…
View More கேரளாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி – புதிதாக 292 பேருக்கு பாதிப்பு!கேரளாவில் பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி..
கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘ஜெனரல் 1’ என்ற புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில் கண்டறியப்பட்ட ‘ஜெனரல்.1’ வகை கொரோனா PA.2.86…
View More கேரளாவில் பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி..