நாட்டில் வருமான வரி செலுத்துபவா்களில் 66 சதவீதம் போ் புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்துள்ளனா் என நேரடி வரிகள் வாரியத் தலைவா் ரவி அகா்வால் தெரிவித்தாா். இதுதொடா்பாக நேரடி வரிகள்…
View More “புதிய வருமான வரி விதிப்பு முறையை தோ்வு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு” – நேரடி வரிகள் வாரியத் தலைவா்!Income Tax
‘இன்று வருமான வரி தினம்’ – இந்தியாவில் அறிமுகமானது எப்படி தெரியுமா?
வருமான வரி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு ஜூலை 24ம் தேதி வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 1857ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய வீரர்கள் போராட்டத்தை…
View More ‘இன்று வருமான வரி தினம்’ – இந்தியாவில் அறிமுகமானது எப்படி தெரியுமா?மத்திய பிரதேச அமைச்சர்கள் இனி வரி செலுத்த வேண்டும்! 52 ஆண்டுகால நடைமுறையை ரத்து செய்த அமைச்சரவை!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமைச்சர்கள் அனைவரும், தங்களது வருவாய்க்கு இனி வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அமைச்சரவை இன்று முடிவெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இன்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.…
View More மத்திய பிரதேச அமைச்சர்கள் இனி வரி செலுத்த வேண்டும்! 52 ஆண்டுகால நடைமுறையை ரத்து செய்த அமைச்சரவை!4 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வருமான வரி விலக்கு! எங்கு தெரியுமா?
ஹங்கேரியில் குறைந்து வரும் மக்கள்தொகையால், 4 குழந்தைகள், அதற்கு மேல் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு என அந்நாட்டு அரசு அறிவித்தது. ஐரோப்பாவில் குழந்தைகள் பிறக்கும்…
View More 4 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வருமான வரி விலக்கு! எங்கு தெரியுமா?மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் – மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அனைவரும் தவறாமல் இணைத்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான்…
View More மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் – மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமத்தின் 18 கல்லூரிகளிலும், தாளாளர் கருணாநிதி தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும்…
View More நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!
சென்னையில் பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வரிமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல்…
View More சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!
சிதம்பரத்தில் திருமாவளவன் தங்கி இருக்கும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத்…
View More திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!“காஷ்மீரின் 3 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டி!” – மெகபூபா முப்தி அறிவிப்பால் INDIA-கூட்டணியில் சலசலப்பு!
காஷ்மீரின் 3 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி அறிவித்திருப்பது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை…
View More “காஷ்மீரின் 3 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டி!” – மெகபூபா முப்தி அறிவிப்பால் INDIA-கூட்டணியில் சலசலப்பு!“மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
“மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது X தள (ட்விட்டர்) பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பா.ஜ.க.வின் ‘வாஷிங்…
View More “மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்