சிறுவன் கண்ணெதிரே அவரது விலை உயர்ந்த சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்

சென்னையில் சிறுவன் கண்ணெதிரே அவரது விலைஉயர்ந்த சைக்கிளை மர்ம நபர் திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், உடனடியாக சைக்கிளை மீட்டு சிறுவனிடம் போலீசார் நேரில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கம் ஹைரோடு பகுதியில்…

View More சிறுவன் கண்ணெதிரே அவரது விலை உயர்ந்த சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்

தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு தலைமறைவான கணவன்

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு, 3 குழந்தைகளுடன் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர். பண்ருட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் – நந்தினி தம்பதிக்கு ஒரு பெண், 2…

View More தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு தலைமறைவான கணவன்

“திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!

நகைக்கடையில் 5 லட்சம் ரூபாய் பணம் திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது குறித்து அறிக்கை அளிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை…

View More “திருடிய காவலர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” – மனித உரிமை ஆணையம் கேள்வி!

ஆன்லைனில் வாகனங்கள் விற்பதில் மோசடி செய்தவர் கைது

வாகனங்களை வாடகைக்கு விடுவதாகக் கூறி ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கிண்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனக்கு சொந்தமான பொருட்களை சரக்கு வாகனங்கள் மூலம்…

View More ஆன்லைனில் வாகனங்கள் விற்பதில் மோசடி செய்தவர் கைது

மனைவியின் தங்கையுடன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வடமாநில இளைஞர்

சென்னையில் வீட்டின் அறையில் தனது மனைவியின், தங்கையுடன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட வட மாநில இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்  கொண்டுள்ளார். சென்னை திரு.வி.க. நகர் நான்காவது தெருவில் மேற்கு வங்கம் மாநிலத்தைச்…

View More மனைவியின் தங்கையுடன் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக் கொண்ட வடமாநில இளைஞர்

பண மோசடி வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் கைது!

பிரபல வங்கியில், வயதான வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை திருடி ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த முன்னாள் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியை சேர்ந்த சந்திரமதி, மருத்துவராக…

View More பண மோசடி வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் கைது!

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை!

கோயம்பேடு அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, கோயம்பேடு சக்தி நகர் ஒன்றாவது தெருவின் காவல் நிலையம் பூத் அருகே நாரயணண் (23) என்பவர் அடையாளம் தெரியாத…

View More கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை!