”விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம்…

View More ”விழுப்புரம் ஆசிரமத்திலிருந்து காணாமல் போன முதியவர் இறந்திருக்கலாம்” – உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் முடிவு

மாநில மனித உரிமைகள் ஆணையம் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரம் தொடர்பாக அறிக்கை கேட்ட நிலையில், 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.…

View More அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் முடிவு