கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!

ஓசூர் அருகே, மதுபோதையில், கர்ப்பிணி மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள மாதையன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவர்…

View More கர்ப்பிணி மகளை சுட்டுக்கொன்ற தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு!