26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!

ஓசூர் அருகே மூன்று பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.


ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் தனியாக சுற்றி வந்த ஆண் யானை கிராம பகுதி மக்களை அச்சுறுத்தியதோடு விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தது.15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இதுவரை 3 பேரை தாக்கிக் கொன்ற நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் கால்நடை மருத்துவர் மூலம் காட்டு யானையானது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்ட யானையை பிலிக்கல் காப்புக்காடு காவிரி ஆற்றுப்படுகையில் வனத் துறையினர் விடுவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

புதுச்சேரி; மது விற்பனைக்கு நேரக் கட்டுப்பாடு

Halley Karthik

மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

Web Editor

சூரப்பா மீதான விசாரணைக் குழுவுக்கு கூடுதல் அவகாசம்!

EZHILARASAN D