ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

ஈரோட்டில்  பேக்கரியில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு அருகே நசியனூர் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன். …

View More ஈரோட்டில் முட்டை பப்ஸ் சாப்பிட்ட 3 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு!

3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!

ஓசூர் அருகே மூன்று பேரை தாக்கிக் கொன்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் தனியாக சுற்றி வந்த ஆண் யானை கிராம பகுதி மக்களை அச்சுறுத்தியதோடு…

View More 3 பேரை கொன்ற யானை பிடிக்கப்பட்டது!