10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது

ஓசூர் அருகே பத்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அந்தேவனப்பள்ளியை சேர்ந்த வேலு (51), அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவர் மருத்துவம்…

View More 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது