தமிழ் ஆராய்ச்சிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.134 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அதன்…
View More தமிழ் ஆராய்ச்சிக்காக ரூ.134 நிதி ஒதுக்கீடு- தமிழ்நாடு அரசுHighCourt
டாஸ்மாக்போல வனத்துறை மீது எப்போது அக்கறை காட்டுவீர்கள்?- உயர்நீதிமன்றம் கேள்வி!
டாஸ்மாக் நிறுவனம்போல் வருமானம் தருவதாக இருந்தால் தான், வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை…
View More டாஸ்மாக்போல வனத்துறை மீது எப்போது அக்கறை காட்டுவீர்கள்?- உயர்நீதிமன்றம் கேள்வி!மூன்றாம் பாலினத்தவருக்கு எம்பிசி பிரிவில் இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றம்
மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு…
View More மூன்றாம் பாலினத்தவருக்கு எம்பிசி பிரிவில் இடஒதுக்கீடு- உயர்நீதிமன்றம்கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் மீதான வழக்கில் விரைவாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர் கல்வித் துறை அமைச்சராக…
View More கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவுதாய் – சேய் நலப் பெட்டகம் தொடர்பான வழக்கு: தள்ளுபடி
தமிழக அரசின் தாய் – சேய் நலப் பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை…
View More தாய் – சேய் நலப் பெட்டகம் தொடர்பான வழக்கு: தள்ளுபடிமது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவு!
நீலகிரியைத் தொடர்ந்து டாஸ்மாக் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்…
View More மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: மாநிலம் முழுவதும் அமல்படுத்த உத்தரவு!விடுதலை கோரிய நளினி வழக்கு தள்ளுபடி
விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல், அமைச்சரவை தீர்மானத்தின்படி தங்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை…
View More விடுதலை கோரிய நளினி வழக்கு தள்ளுபடிபோலீசார் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
காவல் துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குடியிருப்பைக் காலி செய்யக் கோரி காவலர் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை…
View More போலீசார் மீதான குற்றச்சாட்டு அதிகரிப்பு: உயர் நீதிமன்றம் எச்சரிக்கைராமஜெயம் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம்
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், அடுத்தகட்ட அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சியில் உள்ள…
View More ராமஜெயம் கொலை வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம்தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி
கேரளாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா ஆகியோர் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாதிமா நூரா ஆகியோர் சவூதி…
View More தன்பாலின ஈர்ப்பாளர்கள் இணைந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி