திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்

திருப்பதியில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையினால் நேரிட்ட வெள்ளப்பெருக்கில், ஏராளமான மாடுகள் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று பெய்த கனமழை…

View More திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்

வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில் வீடு ஒன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. வடதமிழ்நாட்டிற்கு தென்கிழக்காக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த…

View More வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில்…

View More தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!

சென்னையில் வரும் 18ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள் ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி யுள்ள…

View More சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!

கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி…

View More கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

View More கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தொடர் கனமழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ஜிவ்வ்!

தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாகவும், காய்கறி ஏற்றி வரும் லாரிகளின் வரத்து குறைந்ததாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில்,…

View More தொடர் கனமழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ஜிவ்வ்!

உருவாகிறது புதிய புயல் சின்னம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதை அடுத்து,  19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்…

View More உருவாகிறது புதிய புயல் சின்னம்: 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே…

View More பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில…

View More சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்