மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி

பருவ மழை தொடங்கியதில் இருந்து மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு…

View More மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி

மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது குறித்து விரிவாக காணலாம். செய்ய வேண்டியவை மழைக்காலங்களில் குடிநீரை…

View More மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு…

View More கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தெற்கு…

View More நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வரும் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

View More தமிழ்நாட்டில் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…

View More வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்

திருப்பதியில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையினால் நேரிட்ட வெள்ளப்பெருக்கில், ஏராளமான மாடுகள் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியில் கடந்த இரண்டு நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. மேலும் நேற்று பெய்த கனமழை…

View More திருப்பதியில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாடுகள்

வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் கிராமத்தில் பாலாறு நகர் பகுதியில் வீடு ஒன்று கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டது. வடதமிழ்நாட்டிற்கு தென்கிழக்காக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த…

View More வேலூரில் கனமழை: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில்…

View More தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!

சென்னையில் வரும் 18ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள் ளது. சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி யுள்ள…

View More சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!