பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் சாவ் பாலோ மாகாணத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம்…

View More பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு

கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயச் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களைத் தென்னிந்திய நதிகள்…

View More கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் முதல்வர் நிவாரணம் தொகை அறிவிப்பார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். சீர்காழியில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாமல் 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ள இருவகொல்லை கிராமத்திற்கு…

View More மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்

தேனி: கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More தேனி: கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி

பருவ மழை தொடங்கியதில் இருந்து மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு…

View More மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி

மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது குறித்து விரிவாக காணலாம். செய்ய வேண்டியவை மழைக்காலங்களில் குடிநீரை…

View More மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு…

View More கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தெற்கு…

View More நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வரும் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

View More தமிழ்நாட்டில் 24-ஆம் தேதி முதல் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…

View More வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு