கோபிசெட்டிபாளையம் அருகே ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில்,அந்த வழியாக வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார்…
View More கோபி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!heavy rains
பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்..!
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில்…
View More பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்..!பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் சாவ் பாலோ மாகாணத்தில் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம்…
View More பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழப்புகனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயச் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களைத் தென்னிந்திய நதிகள்…
View More கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணுமயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் முதல்வர் நிவாரணம் தொகை அறிவிப்பார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். சீர்காழியில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாமல் 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ள இருவகொல்லை கிராமத்திற்கு…
View More மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்தேனி: கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…
View More தேனி: கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்குமின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி
பருவ மழை தொடங்கியதில் இருந்து மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு…
View More மின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜிமழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது குறித்து விரிவாக காணலாம். செய்ய வேண்டியவை மழைக்காலங்களில் குடிநீரை…
View More மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பு…
View More கனமழை: 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைநாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தெற்கு…
View More நாளை முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழை : வானிலை ஆய்வு மையம்