தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.…
View More 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைதொடர் மழை
தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில்…
View More தொடர் மழை: 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை