தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் – காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

தேவகோட்டை அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே கல்லு வழி கிராமத்தில் கடந்த மாதம் 26…

View More தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையன் – காலில் சுட்டுப் பிடித்த காவல்துறை!

சென்னையில் திருட்டை குறைக்க ஏ.என்.பி.ஆர். கேமரா பொருத்த நடவடிக்கை!

சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 50 இடங்களில் அதிநவீன 200 ஏஎன்பிஆர் கேமரா பொருத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் பெரும்பாலும் நடைபெறும் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு, பணத்திற்கான கொலை, மற்றும்…

View More சென்னையில் திருட்டை குறைக்க ஏ.என்.பி.ஆர். கேமரா பொருத்த நடவடிக்கை!

சொமாட்டோ ஊழியரை தாக்கி வழிப்பறி; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

சென்னையில் சொமாட்டோ ஊழியரை வழிமறித்து பட்டாக் கத்தியால் தாக்கி மிரட்டி பிசா, பர்கர் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.…

View More சொமாட்டோ ஊழியரை தாக்கி வழிப்பறி; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

செல்போன் செயலி மூலம் நூதன வழிப்பறி: 4 பேர் கைது

கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் ஆண்களைக் குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கிரைண்டர் ஆப்…

View More செல்போன் செயலி மூலம் நூதன வழிப்பறி: 4 பேர் கைது