காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி – சுட்டுப் பிடித்த போலீசார்

காவலரை கத்தியால் வெட்டிவிட்டு  தப்பிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். தாம்பரம் அடுத்த எருமையூரை சேர்ந்தவர் ரவுடி லெனின். இவரது வலது கையாக செயல்பட்டு வந்தவர் ரவுடி சச்சின்(22). இவர் மீது…

View More காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி – சுட்டுப் பிடித்த போலீசார்

சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைது

சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரபரப்பு. காவல்துறையினர் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை நடத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வ.வு.சி நகரில் வசித்து வருபவர் முருகன். இவர் ராணுவத்தில்…

View More சிறுவர்கள் இருந்த பகுதியில் துப்பாக்கியால் சுட்ட ராணுவவீரர் கைது

ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர் பயங்கரவாதம் நிகழும் இடமாக ஜம்மு காஷ்மிர் இருக்கிறது. அதனால் அங்கு போலீசார்களும், ராணுவ வீரர்களும் ரோந்து பணிகளிலும், எல்லையை…

View More ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஹரியானா மாநிலம், அம்பாலாவில், காரில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த மர்ம கும்பல், இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. அம்பாலா – ஜெகத்ரி நெடுஞ்சாலையில், பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட…

View More மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றம்

புதுக்கோட்டை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிறுவனின் தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, 4 மணி நேர அறுவை சிகிச்சை பிறகு அகற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை…

View More சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் அகற்றம்