போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.
View More இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!Govt Job
‘பீகாரில் ஒரு பெண் தனது காதலனின் தந்தையை மணந்தார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘AajTak’ படத்தில் காணப்படும் ஆணும் பெண்ணும் குறித்து பலர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலர் அந்தப் பெண்ணை பேராசை பிடித்தவர் என்று கூறுகின்றனர். ‘பீகாரில் அரசு…
View More ‘பீகாரில் ஒரு பெண் தனது காதலனின் தந்தையை மணந்தார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஜூலை 19 நேற்று உடன் முடிவடைந்த…
View More டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் – இயக்குநர் அமீர் கடிதம்
ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டு உட்பிரிவில் சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரிக்கை வைத்து இயக்குநர் அமீர் தமிழ்நடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்…
View More ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் – இயக்குநர் அமீர் கடிதம்“ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!
தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…
View More “ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில்…
View More பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
“அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடையும் , அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளதாவது: தமிழக…
View More சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்மயிலாடுதுறை ஊரக வளர்ச்சித் துறையில் 109 பணிக்கான அரசாணை வெளியீடு
மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி, தமிழ்நாட்டின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 100…
View More மயிலாடுதுறை ஊரக வளர்ச்சித் துறையில் 109 பணிக்கான அரசாணை வெளியீடு