கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கலைஞர்…
View More “மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில இளைஞர்கள் இல்லை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!govt hospital
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது!
சென்னையில் அரசு மருத்துவமனையில், மருத்துவரை கத்தியால் குத்திய வடமாநில இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற்றுநோய் பிரிவில் பாலாஜி…
View More சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது!சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண்குழந்தை மீட்பு!
சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை – வெண்ணிலா தம்பதியினருக்கு கடந்த…
View More சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண்குழந்தை மீட்பு!நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை…
View More நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் 2 நிமிடங்களில் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
புற்றுநோயை இரண்டே நிமிடங்களில் துல்லியமாக கண்டறியும் ஸ்கேன் மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.163.54 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய…
View More மேலும் 5 அரசு மருத்துவமனைகளில் 2 நிமிடங்களில் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!ஆக்சிஜன் குழாயில் டீ கப்பை பொருத்தி மருத்துவம் – மூச்சுத்திணறலுக்கு விநோதமாக சிகிச்சை அளித்ததால் அதிர்ச்சி.!
உத்திரமேரூர் அரசு வட்டார மருத்துவமனையில் மூச்சுத் திணறலுக்கு டீ கப்பில் மூக்கு வழியாக மருந்து கொடுத்த காணொளி வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 73 ஊராட்சிகளை கொண்ட தமிழகத்திலேயே மிகப்பெரிய…
View More ஆக்சிஜன் குழாயில் டீ கப்பை பொருத்தி மருத்துவம் – மூச்சுத்திணறலுக்கு விநோதமாக சிகிச்சை அளித்ததால் அதிர்ச்சி.!மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையின் டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து…
View More மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை: நெல்லை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!3 நாட்களில் 54 நோயாளிகள் உயிரிழப்பு : உ.பி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 நாட்களில் 54 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பல்லியா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் உள்ளிட்ட…
View More 3 நாட்களில் 54 நோயாளிகள் உயிரிழப்பு : உ.பி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!!ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் ..? – அரசு மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்!
மருத்துவருக்கு உள்ள சீருடை எங்கே ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் பாஜக பிரமுகர் பெண் மருத்துவரிடம் கேள்வி எழுப்பி ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி…
View More ஏன் ஹிஜாப் அணிந்துள்ளீர்கள் ..? – அரசு மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்!பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்
பழனி முருகன் கோயிலில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மயக்கமடைந்த பெண் பக்தருக்கு சிகிச்சை அளிக்காமலேயே ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால் பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு…
View More பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்