புதுச்சேரி அரசு மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தபோது, அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை மையத்தை பூட்டிவிட்டு அதன் சாவியை ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில…
View More புதுச்சேரி : அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரை பூட்டி சாவியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ஊழியர்கள்govt hospital
திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சாலையில் நடந்து சென்ற அவலம்!
திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சாலையில் நடந்து சென்ற அவலம் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் தாயிடம் உறுதி அளித்தார். செய்தி வெளியிட்ட மறுநிமிடம் விசாரணை…
View More திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சாலையில் நடந்து சென்ற அவலம்!அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவமனைகளுக்கும் ஒரு வாரத்திற்குள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 10…
View More அரசு மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்
நோயாளிகள் மருந்துகளை எளிதாக பெறும் வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் போன்ற தானியங்கி முறையில் மருந்து அளிக்கும் இயந்திரங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது அரசு அலுவலகங்களில் கணினிமயமாக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில்,…
View More அரசு மருத்துவமனைகளில் விரைவில் அறிமுகமாகிறது தானியங்கி மருந்து தரும் இயந்திரம்அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கபட்ட பெண்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் அவதியடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிரசவத்துக்காக அதிகமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
View More அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி