161வது சட்டப் பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்ன தெரியுமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டப் பிரிவு 142வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற…

View More 161வது சட்டப் பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்ன தெரியுமா?

ஆளுநரை மீண்டும், மீண்டும் திமுக சீண்டுவது சரியா ?

ஆளுநர் என்பவர் மாநில அரசிற்கு கட்டுப்பட்டவர்தான் என்ற கொள்கையில் திமுக தொடர்ந்து பயணித்து வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு இடங்களில் திமுக தலைவர்கள் பேசி வந்தாலும், தொண்டர்களிடம் ஆளுநருக்கான அதிகாரம் என்ன ? அவர் எப்படி…

View More ஆளுநரை மீண்டும், மீண்டும் திமுக சீண்டுவது சரியா ?

ஆளுநருக்கு எதிராக போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA…

View More ஆளுநருக்கு எதிராக போராட்டம்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து நீட்டுக்கும் பொருந்தும் – திமுக

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும், ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மிகப்பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்கும் பொருந்தும் என…

View More ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்து நீட்டுக்கும் பொருந்தும் – திமுக

ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா? அண்ணாமலை பதில்

ஹெச்.ராஜாவிற்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டமசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

View More ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா? அண்ணாமலை பதில்

“துணைவேந்தர் விவகாரத்தில் குஜராத்திலேயே இப்படித்தான்” – முதலமைச்சர்

துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம்…

View More “துணைவேந்தர் விவகாரத்தில் குஜராத்திலேயே இப்படித்தான்” – முதலமைச்சர்

துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

தமிழ்நாடு ஆளுநர் அழைத்திருக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் புறக்கணிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்…

View More துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

தேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்

தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்ததை தவிர்த்து இருக்கலாம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்…

View More தேநீர் விருந்தை புறக்கணித்ததை தவிர்த்திருக்கலாம்: மத்திய அமைச்சர்

மேற்குவங்க சட்டப்பேரவை காலம்வரம்பின்றி ஒத்திவைப்பு-முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

மேற்குவங்க மாநில சட்டப்பேரவையை அந்த மாநில ஆளுநர் திடீரென காலம்வரம்பின்றி ஒத்திவைத்ததற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நடந்து கொண்டிருக்கும்…

View More மேற்குவங்க சட்டப்பேரவை காலம்வரம்பின்றி ஒத்திவைப்பு-முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் , பல்வேறு கட்சியினர் கருத்து.

தமிழ்நாடு அரசு இயற்றிய நீட் மசோதாவை ஆளுநர் ஆர் . என். ரவி திருப்பி அனுப்பிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பாமக இளைஞர் அணித் தலைவர்…

View More நீட் மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் , பல்வேறு கட்சியினர் கருத்து.