ஹமாஸ் பற்றிய குறிப்புகள் இடம்பெறாததால் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட போர்நிறுத்த வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 21வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு…
View More ஐநாவின் தீர்மானத்திற்கு வாக்களிக்காதது ஏன்? – இந்தியா விளக்கம்!!Gaza
‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!
காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம்…
View More ‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…
இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியுடன் காஸாவுக்குள் முன்னேறி 2-வது நாளாக ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது.…
View More தொடரும் பதற்றம்… ட்ரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் 2வது நாளாக தாக்குதல்…ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இதுதான் காரணமா? – இந்தியாவுடன் முடிச்சு போடும் ஜோ பைடன்
இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத் திட்டத்திற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி இருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்…
View More ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இதுதான் காரணமா? – இந்தியாவுடன் முடிச்சு போடும் ஜோ பைடன்இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட…
View More இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!காஸா மீதான தரைவழி தாக்குதல் தள்ளிவைப்பு – அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் முடிவு
அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று காஸா மீதான தரைவழித் தாக்குதலை தள்ளி வைக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 19வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. …
View More காஸா மீதான தரைவழி தாக்குதல் தள்ளிவைப்பு – அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் முடிவுஇஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு!
டெல்லியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோனை சந்தித்த நடிகை கங்கனா ரணாவத், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் குறித்து உரையாடினார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 19வது நாளாக தொடர்ந்து…
View More இஸ்ரேல் தூதருடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு!பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பிய இந்தியா!
போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இஸ்ரேல்…
View More பாலஸ்தீனத்துக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பிய இந்தியா!எகிப்து எல்லை திறப்பு: நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்!
எகிப்து எல்லையை நேற்று இஸ்ரேல் திறந்ததையடுத்து, போர் தொடங்கிய பிறகு காஸாவுக்குள் 20 லாரிகளில் நிவாரணப் பொருள்கள் சென்றன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம்…
View More எகிப்து எல்லை திறப்பு: நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்!அமெரிக்க பிணைக்கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்!
ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை நேற்று (20.10.2023) விடுவித்துள்ளது. ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நாட்டாலி ரானன் இருவரும் 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் இஸ்ரேல் திரும்பியுள்ளனர். அவர்களது…
View More அமெரிக்க பிணைக்கைதிகள் இருவரை விடுவித்த ஹமாஸ்!