காஸாவின் மற்றொரு மிகப்பெரிய மருத்துவமனையான அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம்…
View More காஸாவில் மற்றொரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தத் திட்டம்!Gaza
காஸா, லெபானான் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் அகற்றம் – தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்?
காஸா பகுதிக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த அறிகுறியாக, அந்தப் பகுதி மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு தங்களது குடிமக்களை இஸ்ரேல் வெளியேற்றியது. இது குறித்து அந்த நாட்டு…
View More காஸா, லெபானான் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் அகற்றம் – தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்?இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் போர் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்ததாக தகவல்!
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும்…
View More இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடரும் போர் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்ததாக தகவல்!காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்: 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!
காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.…
View More காஸா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்: 4 இந்தியர்களை மீட்பதில் சிக்கல்..!பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதி
போரால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க இந்தியா உதவும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். காஸா மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து இஸ்ரேல்…
View More பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்தியா உதவும் – பிரதமர் மோடி உறுதிபாலஸ்தீன மக்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கும் மலாலா!
இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக நோபல் பரிசு வென்ற மனித உரிமை செயற்பாட்டாளர் மலாலா யூசுப் அறிவித்து…
View More பாலஸ்தீன மக்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கும் மலாலா!காஸாவில் மனிதநேய உதவிகள் வழங்கலாம் – எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி..!
காஸாவில் மருத்துவமனை மீதான தாக்குதலால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு எகிப்து நாடு குறிப்பிட்ட அளவுக்கு உணவு, மருந்துகள் போன்ற மனிதநேய உதவிகளை செய்ய அனுமதி வழங்கப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸா மருத்துவமனை…
View More காஸாவில் மனிதநேய உதவிகள் வழங்கலாம் – எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி..!“அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு
அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்…
View More “அக்.27-ம் தேதி உலக அமைதிக்காக வேண்டுவோம்..!” – அனைத்து மதத்தினருக்கும் போப் பிரான்சிஸ் அழைப்பு”காஸா பகுதியில் உள்ளோருக்கு குடிநீரும், மின்சாரமும் தரமாட்டோம்!” – இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் பிடிவாதம்!
காஸா பகுதியில் இருப்போருக்கு மின்சாரமும், நீரும் தரப்போவதில்லை என இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தற்போது பேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகிவருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ்…
View More ”காஸா பகுதியில் உள்ளோருக்கு குடிநீரும், மின்சாரமும் தரமாட்டோம்!” – இஸ்ரேல் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் பிடிவாதம்!இஸ்ரேல் விதித்த தடை : காஸாவில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக ஐநா எச்சரிக்கை..!
காஸா மீது இஸ்ரேல் விதித்த குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட தடையால் மோசமான சூழ்நிலையில் காஸாவில் உள்ளதாக ஐநாவின் உலக உணவு பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல்…
View More இஸ்ரேல் விதித்த தடை : காஸாவில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக ஐநா எச்சரிக்கை..!