மீளாத போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி – பதவியை ராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

பாலஸ்தீனத்தில் தொடர்ச்சியான போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி காரணமாக பாலஸ்தீன பிரதமர் மஹ்மூத் சதஹ்யா தனது  பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேலுக்கும்,  ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி…

View More மீளாத போர் மற்றும் கடும் பட்டினி எதிரொலி – பதவியை ராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” – இர்ஃபான் பதான் உருக்கம்.!

”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” என இர்ஃபான் பதான் உருக்கமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அக்டோபர் 7 அன்று,  ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில்…

View More ”காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதை உலகம் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது” – இர்ஃபான் பதான் உருக்கம்.!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம்..!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்து ஆர்ட்ஃபோரம் பத்திரிகை சார்பில் கடிதம் ஒன்றை எழுதியதால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த…

View More பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளித்ததால் அமெரிக்க பத்திரிகையாளர் பணி நீக்கம்..!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி  மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் நடந்த சண்டையில் 1,756 குழந்தைகள் உட்பட…

View More இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் – அல் ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி, குழந்தைகள் உயிரிழப்பு!

”இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை : தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் போர் மூளும் சூழலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வருகிறது. காசா பகுதி மற்றும் அல்…

View More ”இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை : தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

இஸ்ரேல் தாக்குதலில் 188 பேர் பலி!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள வழிபாட்டு தலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல்…

View More இஸ்ரேல் தாக்குதலில் 188 பேர் பலி!