முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையா? – உண்மை என்ன?

மன்மோகன் சிங்கின் இறுதிப் பயணத்தின் போது, ​​ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது.

View More முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லையா? – உண்மை என்ன?

#Chennai பெசன்ட் நகரில் இன்று ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!

மறைந்த ’முரசொலி’ செல்வத்தின் இறுதி நிகழ்வுகள், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் வியாழக்கிழமை காலமானாா். சென்னை…

View More #Chennai பெசன்ட் நகரில் இன்று ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்கண்டின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்த ஹேமந்த் சோரன் அரசு நிலத்தை…

View More உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனு நிராகரிப்பு!

தேனி கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல் – இன்று நல்லடக்கம்..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணியின் உடல் இறுதிச்சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமானவர் பவதாரிணி. இவர் பாரதி படத்தில் ‘மயில்போல’, ராமன்…

View More தேனி கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல் – இன்று நல்லடக்கம்..!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!

கடவுள் வழிபாட்டில் புரட்சியை ஏற்படுத்தியவரும், பக்தர்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது ஆன்மிக வாழ்க்கை வரலாற்றை தற்போது பார்ப்போம்… செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை…

View More பெண்களின் வழிபாட்டு உரிமையை சாத்தியமாக்கிய ‘அம்மா’ பங்காரு அடிகளார்!

பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் காலமானதைத் தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் செவ்வாடை உடுத்தி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் விவசாயக் குடும்பத்தில் கடந்த…

View More பங்காரு அடிகளார் மறைவு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய அஞ்சலி..!

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: கமல்ஹாசன் பாராட்டு!

உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற முதலமைச்சரின் அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். கடந்த 2007-2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு…

View More உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை: கமல்ஹாசன் பாராட்டு!

இறந்தது போல் நடித்து சவக்குழி வரை நாடகமாடிய TikToker ! அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்

45 வயதான ஒருவர் தனது மரணத்தை போலியாக உருவாக்கி, பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து தனது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பொதுவாக குடும்பம் என்பது இரத்த உறவாலோ அல்லது…

View More இறந்தது போல் நடித்து சவக்குழி வரை நாடகமாடிய TikToker ! அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல் தகனம்; திரையுலகினர் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தந்தையின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தி தகனம் செய்யப்பட்டது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை…

View More நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல் தகனம்; திரையுலகினர் இரங்கல்