மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு, திராவிட இயக்கம் சார்ந்த படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியர்…
View More “முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படும்..” – முதலமைச்சர் #MKStalin உருக்கம்!Murasoli Selvam
#Chennai பெசன்ட் நகரில் ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!
மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வத்தின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் நேற்று காலமானாா்.…
View More #Chennai பெசன்ட் நகரில் ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!#Chennai பெசன்ட் நகரில் இன்று ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!
மறைந்த ’முரசொலி’ செல்வத்தின் இறுதி நிகழ்வுகள், சென்னை பெசன்ட் நகரிலுள்ள மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான ‘முரசொலி’ செல்வம் (83), பெங்களூரில் வியாழக்கிழமை காலமானாா். சென்னை…
View More #Chennai பெசன்ட் நகரில் இன்று ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!