முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை, ராயபுரம் பகுதியில், கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள்…
View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்former minister jayakumar
திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்
ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு…
View More திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கு – ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.…
View More ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்”தமிழினத்தை கொன்றுவிட்டு” – ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
தமிழினத்தை கொன்றுவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என ராகுல் காந்தியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினம்…
View More ”தமிழினத்தை கொன்றுவிட்டு” – ராகுல் காந்திக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி’எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்துவதை திமுக கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்
எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். வரலாற்றை திரித்து எழுதுவதன் மூலம், எம்.ஜி.ஆரின் புகழை சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என்றும், இது போன்ற முயற்சியை…
View More ’எம்.ஜிஆருக்கு களங்கம் ஏற்படுத்துவதை திமுக கைவிட வேண்டும்’ – ஓபிஎஸ்உட்கட்சித் தேர்தலை குழப்ப முயற்சி; கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்
தகுதி இல்லாதவர்கள் கட்சிப் பொறுப்புகளில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி…
View More உட்கட்சித் தேர்தலை குழப்ப முயற்சி; கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்திமுக ஆட்சியில் எப்போதும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் எப்போதும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திரு.வி.க நகர் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்…
View More திமுக ஆட்சியில் எப்போதும் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஜெயக்குமார்எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்
எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.…
View More எம்.ஜி.ஆர் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: ஜெயக்குமார்கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்கே இழப்பு: ஜெயக்குமார்
கூட்டணியில் இருந்து விலகியதால் பாமகவுக்குதான் இழப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில்…
View More கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்கே இழப்பு: ஜெயக்குமார்மேகதாது விவகாரத்தில் தமிழர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்: ஜெயக்குமார்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,…
View More மேகதாது விவகாரத்தில் தமிழர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்: ஜெயக்குமார்