தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!

2004ஆம் ஆண்டு, ஜுலை 16 ஆம் தேதி. எப்போதும் போலக் காலையில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டு, தங்களின் வழக்கமான வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர் அந்த பெற்றோர். திடீரென ஒரு செய்தி. பள்ளிக்கூடத்தில் தீ…

View More தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பகோணம் தீ விபத்து!

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசி அருகே இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே மாரனேரியில் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமாக ஜெயவிநாயகா பட்டாசு ஆலை உள்ளது. இன்று மாலை மாரனேரி, பூலாரணி…

View More இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

மெக்சிகோ பெருங்கடலில் ஏற்பட்ட தீ விபத்து; எப்படி நடந்தது?

உண்மையிலேயே கடல் பற்றி எரிந்த சம்பவம் மெக்சிகோ வளைகுடாவில் நடந்துள்ளது. கடலின் கீழ் எரிபொருளை கொண்டு செல்லும் பைப்லைனில் கசிவு ஏற்பட்டதை அடுத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டது. மெக்சிகோ அரசின் கட்டுப்பாட்டில் உள்ள…

View More மெக்சிகோ பெருங்கடலில் ஏற்பட்ட தீ விபத்து; எப்படி நடந்தது?

அம்பத்தூர் டயர் உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை அம்பத்தூர் அருகே டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டயர்…

View More அம்பத்தூர் டயர் உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சாலையில் சென்ற கார் தீயில் எரிந்து நாசம்

சென்னை மாதவரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியதில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சென்னை மாதவரம் பகுதியில் வசித்து வருபவர் செழியன். இவர் விருகம்பாக்கத்தில் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி…

View More சாலையில் சென்ற கார் தீயில் எரிந்து நாசம்

வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது நடந்த வெடி விபத்தில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சாத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர்…

View More வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து: ரூ. 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதம்

காரிமங்கலம் அருகே மெத்தை தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி பகுதியில், அந்தோணிசாமி என்பவர் மெத்தை,…

View More மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து: ரூ. 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதம்

திருவள்ளூர் அருகே மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து!

திருவள்ளூர் அருகே தனியார் டயர் மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்தன. திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில்…

View More திருவள்ளூர் அருகே மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒன்பதாவது தளத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த, தீ…

View More டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

ரசாயனத் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: 12 பேர் பலி

புனே அருகே ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது, உராவாடே இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதி.…

View More ரசாயனத் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: 12 பேர் பலி