மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், கருவறையின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் எந்த கோயில்களுக்குள்ளும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, இந்த நிலையில், வழக்கமான பூஜைகள்…

View More மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து

அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. சென்னை சேப்பாக்கத்தில், கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான…

View More அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி

கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள்…

View More கடலூர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி

குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு: பிரதமர் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மைய தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

View More குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்வு: பிரதமர் இரங்கல்

கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில், கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு கிசிச்சை பெற்று வந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில், பாரூச் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டேல் மருத்துவமனையின் ஒரு பகுதியில்,…

View More கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள பிரைம் கிரிடிகேர் தனியார் மருத்துவமனையில் இன்று காலை 3:40 மணி அளவில்…

View More மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!

கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் உள்ள கொரோனா…

View More கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து- 12 பேர் பலி!

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!

வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி. படிப்பை முடித்து ஆசை ஆசையாக காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் காதலித்தவரையே கரம் பிடித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தொடங்கியுள்ளார். இந்த இல்லற வாழ்க்கையின் சாட்சியாக தனுஷ், தேஜஸ்…

View More அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!

அல்லிகுண்டம் மலையில் காட்டுத் தீ : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலையில் நேரிட்ட காட்டுத்தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து சேதம் அடைந்து வருவதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். அல்லிகுண்டம் மலையில் அரிய வகை மரங்கள் மற்றும் மான், மயில்,…

View More அல்லிகுண்டம் மலையில் காட்டுத் தீ : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை

இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து!

இந்தோனேசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியே எரிமலை போல் காட்சியளித்துள்ளது. இந்தோனேசியா தலைநகரமான ஜாகர்டாவில் இருந்து 200கி.மீ தொலைவில் அரசாங்க நிறுவனமான பெர்டாமினா நடத்தி வரும் மிகப்பெரிய…

View More இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து!