சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று...