தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.…
View More தேர் விபத்து; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்Fire accident
தோல் பதனிடும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 2 தீயணைப்பு வீரர்கள் காயம்
கொல்கத்தாவில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டாங்க்ரா பகுதியில் அமைந்துள்ள தோல் பதனிடும் ஆலைக்கு…
View More தோல் பதனிடும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 2 தீயணைப்பு வீரர்கள் காயம்நெருப்புக்கு இறையான குடும்பம்; 2வது நாளாக சோதனை
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம்…
View More நெருப்புக்கு இறையான குடும்பம்; 2வது நாளாக சோதனைகட்டுமான பொருட்கள் கடையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
ஈரோட்டில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகே தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மர கதவுகள், பலகைகள்,…
View More கட்டுமான பொருட்கள் கடையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று பிற்பகல் திடீர் தீ விபத்து…
View More மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து; நோயாளிகள் உட்பட 10 பேர் உயிரிழப்புகள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் செல்வகணபதி என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் திடீரென நேற்று பயங்கர…
View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்புபட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 4 பேர் பலி
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.…
View More பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 4 பேர் பலிதீ விபத்து; ஊராட்சிமன்றத் துணைத் தலைவி உயிரிழப்பு
மேலூர் அருகே கோவில் கும்பாபிஷேக யாகசாலையில் இருந்து எடுத்த நாணயங்கள் மூலம் ஏற்பட்ட தீயால் ஊராட்சிமன்றத் துணைத் தலைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சாலைக்கிபட்டியில் உள்ள…
View More தீ விபத்து; ஊராட்சிமன்றத் துணைத் தலைவி உயிரிழப்புஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு துணிகள் சேதம்
சென்னையில் துணிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன. சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்த மான துணி கடை உள்ளது. இரவு…
View More ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு துணிகள் சேதம்சென்னை: வணிக வளாகத்தில் தீ விபத்து
சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டருக்கு அருகில் இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் இன்று மதியம் 12 மணியளவில்…
View More சென்னை: வணிக வளாகத்தில் தீ விபத்து