சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தாயில்பட்டி பகுதியில் நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சண்முகையா என்பவருக்கு…

View More சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரவீன்ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு இன்று…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசி அருகே இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சிவகாசி அருகே மாரனேரியில் ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமாக ஜெயவிநாயகா பட்டாசு ஆலை உள்ளது. இன்று மாலை மாரனேரி, பூலாரணி…

View More இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து