மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!
பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்தகம்...