ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபரை மறித்து, ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் இரும்பு…
View More காரில் சென்ற நபரை மறித்து ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த நபர்கள்!in erode
ஈரோட்டில் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்!
ஈரோடு மாவட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில், முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கி வரக்கூடிய பவானி சாகர் அணையில் இருந்து, பிரதான கால்வாயாக கீழ்பவானி கால்வாய்…
View More ஈரோட்டில் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்!பவானிசாகர் வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள் – அதிகாரிகள் விசாரணை!
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் கீழ்பவானி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பவானி ஆறு…
View More பவானிசாகர் வாய்க்காலில் செத்து மிதந்த மீன்கள் – அதிகாரிகள் விசாரணை!