உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவிய பள்ளிக்கால நண்பர்கள் | #Tanjore -ல் நெகிழ்ச்சி சம்பவம்!

உடல்நல குறைவால் உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு ஓடோடி வந்து உதவிய பள்ளிக்கால நண்பர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 – 2002ஆம்…

View More உயிரிழந்த நண்பனின் குடும்பத்திற்கு உதவிய பள்ளிக்கால நண்பர்கள் | #Tanjore -ல் நெகிழ்ச்சி சம்பவம்!

குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா!

நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார்.  இது தொடர்பான புகைப்படங்களை ரம்பா இணையத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T.…

View More குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்த நடிகை ரம்பா!

குறும்பா என் உலகே நீ தான்டா.. 2-வது மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 2-வது மகனுக்கு பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், மற்றும் நடிகர் என பன்முகங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். …

View More குறும்பா என் உலகே நீ தான்டா.. 2-வது மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்!

ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?

கான்பூரில் ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த பில்லால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக குளிர்சாதன பெட்டிகள், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மின்சாரம் அதிகளவில் செலவாகிறது. இதனால்,…

View More ரூ.3.9 லட்சம் மின்கட்டணம் – அதிர்ச்சி அடைந்த குடும்பம்… எங்கே தெரியுமா?

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

கர்நாடகா மாநிலத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினரின் செயல் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடகா மாநிலத்திலுள்ள புத்தூர் என்ற பகுதியில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தில்,  30…

View More 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

மவுத் பிரெஷ்னர் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உடல் நலம் பாதிப்பு!

மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பொது மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஹரியானா மாநிலத்தின்…

View More மவுத் பிரெஷ்னர் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உடல் நலம் பாதிப்பு!

‘கங்குவா’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா!

கங்குவா திரைப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து…

View More ‘கங்குவா’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா!

குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பொய்யாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில், அவரது…

View More குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால். 53 வயதான இவர்…

View More குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

“உயிரைப் பறித்த மது” சவாலுக்காக 21 மதுபானங்கள் கலந்து காக்டெய்ல் குடித்த நபர் உயிரிழப்பு!

ஜமைக்காவில் உள்ள பார் ஒன்றில் சவாலுக்காக 21 மது பானங்கள் கலந்த காக்டெய்லை குடித்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர், திடீரென இறந்துப் போன சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரை சேர்ந்தவர் திமோதி…

View More “உயிரைப் பறித்த மது” சவாலுக்காக 21 மதுபானங்கள் கலந்து காக்டெய்ல் குடித்த நபர் உயிரிழப்பு!