ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி – சங்கமித்து கொண்டாடிய குடும்பத்தினர்!!

பல்லடத்தில் ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டியை போற்றும் வகையில் அவரது உறவுகள் ஒன்றிணைந்த தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது திருப்பூர் மாவட்டம், வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி – வேலாத்தாள் தம்பதியினரின்…

View More ஐந்து தலைமுறை கண்ட 103 வயது மூதாட்டி – சங்கமித்து கொண்டாடிய குடும்பத்தினர்!!

நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம்!

நடிகர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார்…

View More நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம்!

குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். விவசாயத்திற்கும், கதிரவனுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக…

View More குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை: இறந்தவர் உடலை வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்த குடும்பம் -அதிர்ச்சி தகவல்

மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார்என்ற நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்து மூன்று நாட்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி…

View More மதுரை: இறந்தவர் உடலை வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்த குடும்பம் -அதிர்ச்சி தகவல்

விபரீத குடும்ப சண்டை : அடுத்தடுத்து மாமியார் மருமகள் மரணம்

புதுச்சேரியில் கர்ப்பிணி மருமகள்  உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தைத் தாங்காமல் மாமியாரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசி குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் நாகை மாவட்டம்…

View More விபரீத குடும்ப சண்டை : அடுத்தடுத்து மாமியார் மருமகள் மரணம்

இனி யாருக்கு உதவி செய்தாலும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ் புது முடிவு

தன்னால் உதவி பெற்றவர்கள் தன் காலில் விழுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ள நடிகர் ராகவாலாரன்ஸ், இனி உதவி கேட்டு வருபவர்களின் காலில் விழுந்து தான் ஆசீர்வாதம் வாங்குவேன் என தெரிவித்துள்ளார். நடிகர் ராகவாலாரன்ஸ் திரைத்துறையில்…

View More இனி யாருக்கு உதவி செய்தாலும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ் புது முடிவு

சேலம்: தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சேலம் அருகே சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர்…

View More சேலம்: தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

தான் வளர்க்கும்  நாய்களின் பெயரை தனது மகனின் திருமண பத்திரிக்கையில் போட்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய கோவையை சேர்ந்த ஒரு குடும்பம். கோவை பன்னிமடை பகுதியில் வசிப்பவர்கள் மோகன் ,ஷோபா தம்பதியினர் .இவர்கள் கொரோனா…

View More திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

தூத்துக்குடியில் வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையை குடும்பத்தினரே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது…

View More வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

திருமண சச்சரவுகளை காரணம் காட்டி பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம்

திருமண சச்சரவுகளைக் காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மும்பையைச் சேர்ந்த 77 மற்றும் 79 வயதான மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தை அணுகினர். அதில்,…

View More திருமண சச்சரவுகளை காரணம் காட்டி பெண்களை வீட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது: உச்ச நீதிமன்றம்