சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…
View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவுபிற பெண்களுக்கு தனது கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மனைவி புகார்!
சமூக வலைதளங்கள் மூலம் தனது கணவர் 15க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக, காவலர் ஒருவரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம்…
View More பிற பெண்களுக்கு தனது கணவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மனைவி புகார்!உலக சிஇஓ பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மார்க் ஸ்க்கர்பர்க்கு!
உலகின் முன்னணி சிஇஓ பட்டியலில் பேஸ்புக் சமூகவலைத்தள நிறுவனர் மார்க் ஸ்க்கர்பர்க்கு முதல் 100 பேர் கொண்ட பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் என சர்வதேச வேலைவாய்ப்பு நிறுவனமான கிளாஸ்டோர் நடத்திய ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாஸ்டோர்…
View More உலக சிஇஓ பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மார்க் ஸ்க்கர்பர்க்கு!பள்ளி மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!
பள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பன்னிரெண்டாவது படிக்கும் மாணவியுடன் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற…
View More பள்ளி மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!2 வருடம் தடை விதித்தது பேஸ்புக்: ’அவமதிப்பு’ என்கிறார் டிரம்ப்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கை 2 வருடம் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றிபெற்றதை…
View More 2 வருடம் தடை விதித்தது பேஸ்புக்: ’அவமதிப்பு’ என்கிறார் டிரம்ப்!மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!
சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள், தனிநபர் உரிமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனக் கூறி மத்திய அரசு மீது வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது மத்திய பாஜக அரசுக்கும், ஃபேஸ்புக், டிவிட்டர்,…
View More மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!வியட்நாமில் அரசுக்கு எதிரான பேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்த நபருக்கு 10 ஆண்டு சிறை!
வியட்நாமைச் சேர்ந்த வூ டியன் சி தனது பேஸ்புக் பக்கத்தில் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்ததால் வியட்நாம் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. வியட்நாமின் கம்யூனிஸ்ட் அரசு தனக்கு எதிராகத்…
View More வியட்நாமில் அரசுக்கு எதிரான பேஸ்புக் பதிவுகளைப் பகிர்ந்த நபருக்கு 10 ஆண்டு சிறை!குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!
13 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியை அறிமுகபடுத்தயுள்ளது பேஸ்புக் நிறுவனம். 2012-ஆம் ஆண்டு, பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. இந்த…
View More குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முகநூல் மூலம் குடும்பத்துடன் இணைந்தார்!
காதல் பிரச்னையால், மனநலம் பாதிக்கப்பட்டு, நாகர்கோவிலில் சுற்றி திரிந்தவர், முகநூல் மூலமாக குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஆனந்தம் (45) இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகர்கோவில் பகுதிகளில் கேட்பாரற்று…
View More மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் முகநூல் மூலம் குடும்பத்துடன் இணைந்தார்!ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!
சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காததற்காக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் மீது ரஷியா வழக்கு தொடர்ந்துள்ளதாக, அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது. ரஷியாவில் ட்விட்டர், கூகுள்,…
View More ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!