முகநூல் பழக்கத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் இளைஞர் ஒருவர். அவரை ஏமாற்றிய ஜகஜாலகில்லாடி யார்? போலீசிடம் சிக்கியது எப்படி? விரிவாக பார்க்கலாம். கேட்கும் நமக்கே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் இந்த மிரட்டலுக்குக் காரணம் பேஸ்புக்…
View More லட்சக்கணக்கில் பண மோசடி; முகநூல் பழக்கத்தால் விபரீதம்சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்
வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து அவள் எப்படி மீட்கப்பட்டாள் என்ற தன் அனுபவத்தை சிவகங்கை அரசு பொதுநல மருத்துவர் A.B.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் ஒரு…
View More சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்முக அடையாளம் காணும் வசதியை ரத்து செய்த பேஸ்புக்!
முக அடையாளம் காணும் சேவையை நிறுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கிறது பேஸ்புக். உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்…
View More முக அடையாளம் காணும் வசதியை ரத்து செய்த பேஸ்புக்!‘மெட்டா’ ஆனது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் !
சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் பெயர், மெட்டா (Meta) என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார். சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக…
View More ‘மெட்டா’ ஆனது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் !டெலிகிராமுக்கு ஒரே இரவில் இவ்வளவு பயனாளர்களா?
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் 6 மணி நேரம் முடங்கியதால் 7 கோடி பயனர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறியதாக அதன் சிஇஓ பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். ஆக்டோபர் 4 அன்று இரவு 9 மணி…
View More டெலிகிராமுக்கு ஒரே இரவில் இவ்வளவு பயனாளர்களா?மீண்டும் இயங்கத் தொடங்கியது வாட்ஸ் அப்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள்…
View More மீண்டும் இயங்கத் தொடங்கியது வாட்ஸ் அப்சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன…
View More சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கைஆட்சேபனைக்கு உரிய பதிவுகள் நீக்கம்: கூகுள், முகநூலுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ஆட்சேபனைக்கு உரிய பதிவுகளை நீக்கிய கூகுள், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராட்டுத் தெரிவித்துள்ளார். புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இணக்கமாக…
View More ஆட்சேபனைக்கு உரிய பதிவுகள் நீக்கம்: கூகுள், முகநூலுக்கு மத்திய அமைச்சர் பாராட்டுஇந்தியாவின் விதிகளை பின்பற்றுங்கள்: கூகுள், முகநூலுக்கு நாடாளுமன்ற குழு அறிவுறுத்தல்
இந்தியாவின் விதிகளை பின்பற்றும்படி கூகுள், முகநூல் சமூக வலைதள நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழுவின் முன்பு முகநூல் இந்தியா, கூகுள்…
View More இந்தியாவின் விதிகளை பின்பற்றுங்கள்: கூகுள், முகநூலுக்கு நாடாளுமன்ற குழு அறிவுறுத்தல்கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி சசி தரூரை தலைவராகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், “பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா…
View More கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்