பெங்களூரில் ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏமாற்றமே மிஞ்சியது
View More செல்லப்பிராணி ரூ.50கோடி என்கிற இன்ஸ்டா பயனரின் பதிவு வைரல் – ஆய்வுக்கு சென்ற அமலாக்கத்துறைக்கு ஏமாற்றம்!சமூக வலைதளம்
ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Check
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும் நடிகையும் நடன இயக்குநருமான தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதைக் காட்டும் இரண்டு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
View More ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Checkஅவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் கவுன்சிலர்கள் புகார்!
குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர்…
View More அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் கவுன்சிலர்கள் புகார்!முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை பரப்பிய காவலர் சஸ்பெண்ட்!
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட போரூர் முதன்மை காவலர் சஸ்பெண்ட் செய்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர்…
View More முதலமைச்சர் குறித்து அவதூறான வீடியோக்களை பரப்பிய காவலர் சஸ்பெண்ட்!வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படை
வடமாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர். தமிழகத்தில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை…
View More வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படைமீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் – சர்ச்சையில் சிக்கிய நடிகை
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட நடிகையால் சர்ச்சை எழுந்துள்ளது. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கும் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. உலக பிரசித்திபெற்ற…
View More மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தடையை மீறி புகைப்படம் – சர்ச்சையில் சிக்கிய நடிகைசமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு
சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…
View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு“சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் லிங்க்டு இன் வலைத்தளங்களை…
View More “சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!” – மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்