பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ: சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்த புதுச்சேரி போலீசார்!

இன்ஸ்டாகிராமில் பெண்ணிடம் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை இளைஞர்கள் 2 பேரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரியின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 32 வயது…

View More பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகி ஆபாசமாக வீடியோ: சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்த புதுச்சேரி போலீசார்!

கார் ஓட்டிச் செல்லும் போது ஸ்டீயரிங்கை பிடிக்காமல் ரீல்ஸ் செய்த இளைஞர்

கார் ஓட்டிச் செல்லும் போது ஸ்டீயரிங்கை பிடிக்காமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த இளைஞர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பலரும் பல்வேறு விதமான வீடியோக்களை செய்து வருகின்றனர். இதன் மூலம் பிரபலமாகி வருகிறார்கள்.…

View More கார் ஓட்டிச் செல்லும் போது ஸ்டீயரிங்கை பிடிக்காமல் ரீல்ஸ் செய்த இளைஞர்

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண்- தனிப்படை தேடுதல் வேட்டை

கோவையில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறு பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கோயம்புத்துார் மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியின் அருகில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால்…

View More இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண்- தனிப்படை தேடுதல் வேட்டை

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: கேரளாவில் இருந்து காதலனை தேடி வந்த இளம் பெண்ணை மீட்ட போலீசார்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மெலட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிக்காடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த வருடம் திருமணமானது. திருமணமாகி ஒரே வருடத்தில் சிந்துவை தனது கிராமத்தில் தனியாக விட்டுவிட்டு…

View More இன்ஸ்டாகிராம் மூலம் காதல்: கேரளாவில் இருந்து காதலனை தேடி வந்த இளம் பெண்ணை மீட்ட போலீசார்

டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த தடையை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது . வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக…

View More டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…

View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு