இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய…
View More இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்! முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!External Affairs Minister
நமது இளைஞர்கள் நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்
இந்திய இளைஞர்கள் நமது நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 17வது கூட்டம் …
View More நமது இளைஞர்கள் நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களையில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து…
View More இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டை…
View More வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனை
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் 18, 19-ம் தேதியன்று, கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட…
View More தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு – முதலமைச்சர் வேதனைஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்
ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலிருந்து பலர் வெளியேறி வருகின்றனர். பல நாடுகள் ஆப்கானில் சிக்கியுள்ள தங்கள்…
View More ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்