இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான பிடிவாரண்ட் குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார் . இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.…
View More நெதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் – இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !Jaisankar
தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை…
View More தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களையில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து…
View More இந்திய மக்களுக்கு சேவை செய்வதே வெளியுறவு கொள்கை- மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்என்எஸ்ஜியில் இணைய ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்-வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
அரசியல் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து அணு ஆயுத விநியோகக் குழுவில் (என்எஸ்ஜி) உறுப்பினராக இணைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று…
View More என்எஸ்ஜியில் இணைய ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்-வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட…
View More இலங்கை தமிழர்களுக்கு உதவி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
லடாக் எல்லைப் பிரச்னை விவகாரத்தில் இந்தியாவின் வலிமையை சீனா சோதித்துப் பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லடாக் எல்லையில் கடந்த ஏழு மாதங்களாக இந்திய…
View More இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்