“எவ்வித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார்” – இபிஎஸ்

திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தி இருக்கிறது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…

View More “எவ்வித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார்” – இபிஎஸ்

“ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்

ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆளுநர் உரையாற்றும் போது, அ.தி.மு.க.எம் எல்.ஏக்கள்…

View More “ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது” – எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்

அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

தொண்டர்களின் மனக் குமுறலை தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.  சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை…

View More அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.  இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 14ம் தேதி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நண்பகல்…

View More ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலருடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று…

View More ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

அரசு இல்லத்திலிருந்து மாற விருப்பமில்லை:எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வசித்த அதே அரசு இல்லத்தில் தொடர்ந்து வசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பதவி ஏற்றதை அடுத்து, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்கட்சித்…

View More அரசு இல்லத்திலிருந்து மாற விருப்பமில்லை:எடப்பாடி பழனிசாமி!

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்?

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் மீண்டும் நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணப்பாளர்…

View More சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்?

தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!

மொழிவழி மாநிலமாகத் தமிழகம் 1956 நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 1957 –ல் நடைபெற்ற மாநில தேர்தலில் துவங்கி இதுவரை தமிழகம் பத்து முதல்வர்களை முதல்வர்களைக் கண்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு நவம்பர்…

View More தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புக்களின்…

View More தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் ஆலோசனை!

“கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது”:முதல்வர்

கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி,…

View More “கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது”:முதல்வர்