சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் கூட்டம்: ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது

சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும்…

View More சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் கூட்டம்: ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு பட்ஜெட்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது!

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்கட்சியான அதிமுக தனது அலோசனை கூட்டத்தை கூட்டியது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த…

View More தமிழ்நாடு பட்ஜெட்: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது!

அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கம்

சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். தென்மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வி.கே.சசிகலா தொண்டர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திருச்செந்தூரில் சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின்…

View More அதிமுகவில் இருந்து ஓ.ராஜா நீக்கம்

ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில், சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி…

View More ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை

அதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரன்?: ஓ.பி.எஸ்., தலைமையில் கூட்டம்

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை இணைப்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில்…

View More அதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரன்?: ஓ.பி.எஸ்., தலைமையில் கூட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.…

View More மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி…

View More கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி

”227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான்..இபிஎஸ் கனவு ஒரு போதும் பலிக்காது”

227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான் அமையும் என இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சௌகார்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையில் இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள்…

View More ”227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான்..இபிஎஸ் கனவு ஒரு போதும் பலிக்காது”

100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது

100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், 52 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பெறும்…

View More 100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது

’திமுகவிற்கு ஆதரவா?’..வாபஸ் பெற்ற வேட்பாளர்களை நீக்கிய அதிமுக

திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 10 வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது.…

View More ’திமுகவிற்கு ஆதரவா?’..வாபஸ் பெற்ற வேட்பாளர்களை நீக்கிய அதிமுக